நமது பாரம்பரியத்தில் ஏகப்பட்ட மூல நூல்கள் இருக்கிறது. அதன் விபரங்கள் உங்களுக்காக
ஜோதிட பாரம்பரிய மூல -நூலின் பெயரும்- ஆசிரியரும் பின்வருமாறு :
பிருஹத் பராசர ஹோரா - பராசர மகரிஷி
பிருஹத் ஜாதகம் - வராஹமிஹிரர்
உத்தர காலமிர்தம் - மகாகவி காளிதாசர்...
சாராவளி - கல்யாண வர்மர்
பலதீபிகை - மந்திரேஸ்வரர்
ஜாதக சிந்தாமணி = தில்லை நாயக புலவர்.
ஸ்ரீபதி பத்ததி - ஸ்ரீபதி
ஜாதகலங்க்காரம் - கீரணூர் நடராஜர்
குமாரசுவாமியம் - குமாரசுவாமி தேசிகர்
கெளசிக சிந்தாமணி - கெளசிக மகரிஷி
ஜாதக கர்க ஹோரை - கர்க மகரிஷி
ஜாதக பாரிஜாதம் - வேதாந்த தேசிகர் சர்வார்த்த சிந்தாமணி - வெங்கடேச தெய்வக்ஞர்
சுகர் பெருநாடி - டி.எஸ்.நாராயணஸ்வாமி
சுந்தர சேகரம் - அய்யாசாமி பிள்ளை
சூடாமணி உள்ளமுடையன் - திருக்கோட்டி நம்பி
ஜோதிட ஆசான் - மா. தெய்வசிகாமணி
ஜோதிட கடலகராதி - நா. அரங்கசாமி பிள்ளை
ஜோதிட பேரகராதி - எஸ்.கூடலிங்கம் பிள்ளை
வீமேசுவர உள்ளமுடையான் - இராமலிங்க குருக்கள்
பெரிய வருசாதி நூல் - மார்க்கலிங்க ஜோதிடர்
ஹோரா சாரம் - ஸ்ரீ பிருதுயஸ்
மங்களேசுவரியம் - .வைத்தியலிங்க ஆசாரியார்
ஜீனேந்திர மாலை - உபேந்திராச்சரியார்
காலச்சக்கரம் - தில்லை நாயகப் புலவர்
பிருஹத் ஜாதகம் - வராஹமிஹிரர்
உத்தர காலமிர்தம் - மகாகவி காளிதாசர்...
சாராவளி - கல்யாண வர்மர்
பலதீபிகை - மந்திரேஸ்வரர்
ஜாதக சிந்தாமணி = தில்லை நாயக புலவர்.
ஸ்ரீபதி பத்ததி - ஸ்ரீபதி
ஜாதகலங்க்காரம் - கீரணூர் நடராஜர்
குமாரசுவாமியம் - குமாரசுவாமி தேசிகர்
கெளசிக சிந்தாமணி - கெளசிக மகரிஷி
ஜாதக கர்க ஹோரை - கர்க மகரிஷி
ஜாதக பாரிஜாதம் - வேதாந்த தேசிகர் சர்வார்த்த சிந்தாமணி - வெங்கடேச தெய்வக்ஞர்
சுகர் பெருநாடி - டி.எஸ்.நாராயணஸ்வாமி
சுந்தர சேகரம் - அய்யாசாமி பிள்ளை
சூடாமணி உள்ளமுடையன் - திருக்கோட்டி நம்பி
ஜோதிட ஆசான் - மா. தெய்வசிகாமணி
ஜோதிட கடலகராதி - நா. அரங்கசாமி பிள்ளை
ஜோதிட பேரகராதி - எஸ்.கூடலிங்கம் பிள்ளை
வீமேசுவர உள்ளமுடையான் - இராமலிங்க குருக்கள்
பெரிய வருசாதி நூல் - மார்க்கலிங்க ஜோதிடர்
ஹோரா சாரம் - ஸ்ரீ பிருதுயஸ்
மங்களேசுவரியம் - .வைத்தியலிங்க ஆசாரியார்
ஜீனேந்திர மாலை - உபேந்திராச்சரியார்
காலச்சக்கரம் - தில்லை நாயகப் புலவர்
பாரம்பரிய முறையை தவிர்த்து இன்னும் ஜோதிடத்தில் பல முறைகள் இருக்கின்றன அவைகள் உங்களுக்காக
நாடி,
ஜெய்மினி,
கே பி,
பிருகு சரல் பதத்தி.,
பிருகு சக்கர பதத்தி,
ஜெய்மினி,
கே பி,
பிருகு சரல் பதத்தி.,
பிருகு சக்கர பதத்தி,
இன்னும் பல முறைகள் இருக்கின்றன.
================================================
அனுபவம் என்றால் என்வென்று அழகாக திரு.ஜோசியம் ராமு ஐயா, அவர்கள் கீழ்கண்டவாறு கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு இன் நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அனுபவம்
-- இப்படிப்பட்ட நூல்களும் முறைகளும் நிறையாக இருக்கிறது. எல்லவாற்றையும் கற்று தேர்வது என்பது மிகவும் கடினம். மேலும் பலன் உரைக்கும் விதிமுறைகளை அறிவுருத்தும் நூல்களும், அதன் உரைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்றன. இவைகளை ஆய்வு செய்து,
-- இப்படிப்பட்ட நூல்களும் முறைகளும் நிறையாக இருக்கிறது. எல்லவாற்றையும் கற்று தேர்வது என்பது மிகவும் கடினம். மேலும் பலன் உரைக்கும் விதிமுறைகளை அறிவுருத்தும் நூல்களும், அதன் உரைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்றன. இவைகளை ஆய்வு செய்து,
""எந்த வழிமுறை நமக்கு பலிதமாகிறது என்று தெரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் சென்று விடும். இந்த ஆண்டுகளின் எண்ணிக்கையே அனுபவம் என்கிறோம்.""
இதை பயிற்சி நிலையங்களில் பெற இயலுவதில்லை. இதையும் தாண்டி இன்னொரு விஷயமும் உள்ளது. அதுவே தெய்வீக உள்ளுணர்வும், வாக்குபலிதமுமாகும். கல்வியில் மிக குறைந்தவர்கள் கூட மிக சரியாக ஆச்சரியப்படும் வகையில் பலன் உரைப்பதை நாம் அறிவோம். இதற்கு காரண்ம் இறையருளும், குருவருளும் அவர்களுக்கு வழங்கியிருக்கும்,, இந்த தெய்வீக உள்ளுணர்வும், வாக்குபலிதமுமாகும். இதை நம்மால் எந்த விலை கொடுத்தும் வாங்க இயலாது. இப்படி பலன் உரைப்பதில், அனுபவமும், தெய்வீக உள்ளுணர்வும், வாக்குபலிதமும் நமக்கு கிடைக்க, வாக்குஸ்தானமும், பாக்கியஸ்தானமும், குருவும் நல்ல முறையில் நம் ஜாதகத்தில் அமைந்திருக்க வேண்டும். இந்த அமைப்புகளை பொறுத்தே ஒருவர் வெற்றிகரமான, சிறந்த ஜோதிடராக திகழமுடிகிறது.
நன்றி
No comments:
Post a Comment